Job News

பொதுத் துறை வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் (Punjab & Sind Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 635 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 635கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி  : 01.05.2026 அன்று 20 வயது முதல்

Read More

திருச்சி பாரதிதாசன் பல்கலை. வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :M.Sc. in Geology / Applied Geology / Marine Geology படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி :இந்தப் பணியிடத்திற்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள்

Read More

வேலூர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை வேலை வாய்ப்பு!!!

வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.ஆற்றுப்படுத்துநர் (Counsellor)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work / Sociology / Psychology / Public Health

Read More

இந்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.Assistant Manager (IT/ Network & security)மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2கல்வித் தகுதி: Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering

Read More

தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Assistant Professorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.F.Sc (Bachelor of Fisheries Science) படித்திருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க

Read More

RITES Recruitment 2026: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு

ரைட்ஸ் (RITES) எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.உதவி மேலாளர் (Assistant Manager (Finance))மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 11கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் Chartered Accountant / Cost Accountant படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள்

Read More

Trending Updates

சென்னை கடற்கரையில் இரவில் நடந்த அதிசயம்... நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்..

நேற்று இரவு சென்னையில் கன மழை பெய்து சில நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) கடற்கரையில் ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வைக் கண்டனர். நீல நிற பயோலுமினசென்ட் அலைகளின் அரிய காட்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பயனர்களை திகைக்க வைத்துள்ளது.ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் இந்த அரிய அதிசய நிகழ்வின் காணொளியைப் பகிர்ந்துள்ளார். “நான் இப்போது இ.சி.ஆர் கடற்கரையில்

Read More

பி.எம் இன்டர்ன்ஷிப் திட்ட விண்ணப்பப் பதிவு தொடக்கம் .

PM Internship Scheme : பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் இளைஞர்களுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு 1 கோடி இளைஞர்களுக்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ போர்டல் - pminternship.mca.gov.in - மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.“இன்று மாலை 5 மணி முதல் இளைஞர்கள் பதிவு மற்றும் சுயவிவர உருவாக்கத்திற்கான போர்டல்

Read More

எப்போது மழை வெள்ளம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள புதிய அப் ..

தமிழக அரசு மழை தொடர்பான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க டி.என் அலர்ட் (TN Alert )  என்ற பெயரில் பிரத்யேக செயலி உருவாக்கி உள்ளது. உங்க பகுதியில் எப்போது மழை வரும், வானிலை நிலவரம் என்ன உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப்பில் பெற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி விரிவாக பார்க்கலாம் .ஆண்ட்ராய்டு போனில் உள்ள  ப்ளே ஸ்டோரில் இருந்து டி.என் அலர்ட் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆப்

Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளியை கொண்டாடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த போனஸ் அறிவிப்பு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் அவர்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்குகிறது.2023-24 ஆம் ஆண்டிற்கான புதிதாக அறிவிக்கப்பட்ட உற்பத்தித்திறன் அல்லாத துறையுடன் இணைக்கப்பட்ட போனஸின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாகப் பெறுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: 30 நாள் ஊதியம் போனஸாக

Read More

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே தீவிரம் காட்டும் வகையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  11 மாவட்டங்களில் அக்டோபர் 12 முதல் 15 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு

Read More

வேலூர் சி.எம்.சி சார்பில் சித்தூரில் மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி: ரூ 500 கோடி வழங்கும் பிரபல நிறுவனம்

வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து சித்தூரில் புதிதாக  மருத்துவக் கல்லூரி அமைக்க உள்ளனர். இதற்காக அறக்கட்டளை ரூ.500 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும், தற்போதுள்ள 120 படுக்கைகள் கொண்ட சி.எம்.பி மருத்துவமனையை 422 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர். வேலூர் சிஎம்சி இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், புதிதாக அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி, மகப்பேறு பிரிவு, ஆராய்ச்சி

Read More

Cinema News

பொது தேர்வில் சாதித்த 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லட் வழங்கி பாராட்டிய பிரபல இயக்குநர்....

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் இரண்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாகப் பிரபலத் திரைப்பட இயக்குநர் பிடி செல்வகுமார் கையடக்கக் கணினி மற்றும் சான்றிதழ்

Read More

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்?

பிரபல நடிகர்களான  அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து  ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை

Read More

எனக்கு 41 வயதில் ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்...“நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம்

Read More

கார்த்திக் குமார் சுசித்ரா மீது அவதூறு வழக்கு

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் நடிகரான கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள்

Read More

படத்துக்கு ரூ. 40 கோடி!!அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை இந்த உலக அழகி தான்!!

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையான ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். பாலிவுட்டில் பெரிய ஆளான பிறகு ஹாலிவுட் சென்று வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா என தகவல் வெளியாகியுள்ளது. அவர் படம் அல்லது வெப்தொடரில் நடிக்க ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.ருஸோ சகோதரர்களின் சிடாடல் வெப்தொடரில் நடிக்க

Read More

விஜய்யின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரி-ரிலீஸ் ஆகப்போகும் தரமான படம்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சம்பத்தில், சில நாட்களுக்கு முன்

Read More